Saturday, November 21, 2020

பழமையான பல்கலைக் கழகம்

 பழமையான பல்கலைக் கழகம்

இங்கே 19 ம்   நூற்றாண்டில் கல்விக்காக பெண்கள் போராடிக் கொண்டிருக்கஇ அங்கே 8 ம்  நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் பெண் பல்கலைக் கழகத்தை உருவாக்கி எல்லோருக்கும் இலவசமாக கல்வி கற்று கொடுத்துக்  கொண்டிருந்தார். அவர் தான் ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி

 

கின்னஸ் புத்தகமும் யுனெஸ்கோ வும் மொராக்கோவில் அமைந்துள்ள கநண ருniஎநசளவைல  யை உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பழமையான பல்கலைக் கழகம் என அறிவித்து இருக்கிறது 


இதில் கூடுதல் தகவல் என்னவெனில் இந்த பல்கலைக் கழகத்தை உருவாகியது ஒரு பெண். அதுவும் இசுலாமிய பெண். துவக்கப் படுவதற்கான காரணம் குர்ஆன். ஆம்  குர்ஆன் இறங்கிய ஆரம்ப கால கட்டத்தில் குர்ஆனை கற்றுக்கொள்ள மதரஸாக்கள் உருவாக்கப் பட்டு பின்னர் மதரஸாக்கள் அதிலுள்ள  வழி காட்டுதலை முழு சமூகத்திற்கும் எளிமையாக பின்பற்ற பாடசாலையாக மாறியது.  அதன் தொடர்ச்சியாக   கிபி 859 ல் ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி யால் துவங்கப்பட்டது தான் கநண பல்கலைக்கழகம்.இதில் குர்ஆனின் அடிப்படையில் அமைந்த கல்வித் திட்டங்கள் உருவாக்கப் பட்டது. அதில்   அறிவியல்இபொறியியல்இ சமூகஇமற்றும் வணிக படிப்புகள் பயில. ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டு படித்து முடிப்பவர்களுக்கு பட்டம் – சான்றிதழ் (னநபசநந) வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதும் இந்தப் பல்கலைக் கழகம் தான்.

இந்த பல்கழைக்கழகத்தின் உள்ளே பள்ளி வாசல்கள் இருக்கும்.இதுவே நாம் இன்று பயின்று கொண்டிருக்கும் ஐரோப்பிய கல்வி முறையின் முன்மாதிரி என்று சொல்லப் படுகிறது.  1இ200 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்த பல்கலைக் கழகம் எழுச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

ஆரம்பத்தில் அல்குர்ஆனும் இஸ்லாமிய சட்டமும் போதிக்கப்பட்டன. பின்னர் கணிதம்இ அரபு மொழிஇ மருத்துவம்இ வானியல்இ இயற்பியல்இ வரலாறுஇ புவியியல் பாடங்களை முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றிஇ கிறிஸ்தவ யூத மாணவர்களும் பயின்றனர்.


முழுப் பல்கலைக்கழகக் கல்வியும் பாத்திமா அல் ஃபிஹ்ரியின் அனுசரணையில் இலவசமாக வழங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இன்றும் இயங்குகின்றது.


ஆடையையும்இ அறிவையும் முழுமைப் படுத்தியது இஸ்லாம்.



No comments:

Post a Comment

உமர் (ரழி) வரலாறு

 ம காத்மா காந்தி முதல் அரவந்த் கேஜ்ரிவால் வரை,   ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.என்று கூரினார்களே , யார் உமர் (ரழி) அவர்கள்?, அவர் செய்...